ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
அக்கச்சிபட்டி
73 வது குடியரசுதின விழா கொண்டாட்டம்
ஊராட்சி மன்ற தலைவர் திரு கங்காதரன் அவர்கள்
முன்னிலையில் நடைபெற்றது.
இதில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி திருமதி ராஜேஷ்வரி ,பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்களும் கலந்துகொண்டனர். கரோனா தொற்று குழந்தைகள் ,கலை நிகழ்ச்சிகள் இன்றி மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு நடைபெற்ற online பேச்சு போட்டி நடைபெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கு தலைவர் திரு கங்காதரன் அவர்கள் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள உதவியாக இருக்கும் வகையில் cellphone stand மற்றும் headset ம் பரிசாக வழங்க தயாராக உள்ளது என்றும் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment